மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவத் தயார் – சஜித்

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.