சுவிஸில் வாடகை குறைப்பு விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது

சுவிட்சர்லாந்த்தில் வீட்டு வாடகையை குறைப்பது குறித்து அரசாங்கம் தலையீடு செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் கைது

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலுக்காக பெண்களை நடத்திய நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்க உதவுவதாக சீனா உறுதிமொழி

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முழுமையாக ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.
உயர்தர மாணவாகளுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்படுகின்றது

உயர்தர மாணவர்களுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போராட்டங்களில் 300 பேர் பலி; அரசாங்கம் அறிவிப்பு

ஈரானில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களால் ஏற்பட்ட அமைதியின்மையில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு ஜெனரல் ஒருவர் ஒப்புக்கொண்டார்,
சுவிசில் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை உயர்வு

சுவிட்சர்லாந்தில் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.