பிரான்ஸில் பொருள் கொள்வனவு செய்வதனால் ஏற்படும் பாதிப்பு

சுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக எல்லை கடந்து கொள்வனவுகளில் ஈடுபட்டு வந்த போதிலும், பிரான்ஸில் கொள்வனவு செய்வது பாதகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜன்டினா துணை ஜனாதிபதிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆர்ஜன்டினாவின் துணை ஜனாதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும், கிறிஸ்டினா பெர்னாண்டஸ். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
இன அடிப்படையில் இலங்கைக்கு உதவவில்லை – ஜெய்சங்கர்

இன அடிப்படையில் இலங்கைக்கு, இந்தியா உதவிகள் வழங்கப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
சுவிஸ் ஜனாதிபதியாக எலாய்ன் பீரெஸ்ட் தெரிவு

எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்து ஜனாதிபதியாக எலாய்ன் பீரெஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்கலாம் – நவீன்

அடுத்த வருடம் (2023) ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க நேற்று (07) தெரிவித்துள்ளார்.
சூரிச்சில் சில பஸ், ட்ராம்ப் சேவைகள் இடைநிறுத்தம்

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் சில பஸ் மற்றும் ட்ராம்ப் சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.