சுவிசில் சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒமிக்ரொன் திரிபின் தாக்கம் குறைவானது

கோவிட் பெருந்தொற்றின் ஓர் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரொன் திரிபின் தீவிரம் குறைவடைந்துள்ளது என சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணிலுக்கும் பெசிலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்?

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலிய தூதரகம் சுவிஸில் அங்குரார்ப்பணம்

30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவின் தூதரகம் சுவிட்சர்லாந்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.