சுவிஸில் அடகுக் கடன் வட்டி வீதம் பாரியளவில் உயர்வு

சுவிட்சர்லாந்தில் அடகுக் கடன் வட்டி வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும்

13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை நீக்கிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸில் இராணுவ செலவுகளை குறைப்பது குறித்து கவனம்

சுவிட்சர்லாந்தில் இராணுவ செலவுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரிய குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தில், கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள்

ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ரஸ்யா மீது தடைகளை விதிக்கும் சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்து அரசாங்கம், ரஸ்யா மீது மேலும் தடைகளை விதித்து அறிவித்துள்ளது.