
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் இருந்து 11 யாசகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் ஏதிலிகளை சிவில் பாதுகாப்பு கட்டடங்களில் தொடர்ந்தும் தங்க வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜீ ஏழு காலநிலை குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கலைஞர்கள் வறுமை நிலையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு பயன்பாட்டை வரையறுத்துக் கொள்ளுமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஸ்ய – உக்ரைன் போரினால், ஐரோப்பிய நாடுகளின் பொருளதாரங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குழந்தை ஒன்றின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள்
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் இருந்து 11 யாசகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் ஏதிலிகளை சிவில் பாதுகாப்பு கட்டடங்களில் தொடர்ந்தும் தங்க வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜீ ஏழு காலநிலை குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கலைஞர்கள் வறுமை நிலையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு பயன்பாட்டை வரையறுத்துக் கொள்ளுமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஸ்ய – உக்ரைன் போரினால், ஐரோப்பிய நாடுகளின் பொருளதாரங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குழந்தை ஒன்றின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள்
Tamilinfo.ch -Swiss Tamil Media