
உலகின் மிக மோசமான பணவீக்கத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாமிடம்
உலகின் மிகவும் மோசமான பணவீக்கத்தை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் மிகவும் மோசமான பணவீக்கத்தை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளை நடாத்திச் செல்வதிலும், அரச அலுவலகப் பணிகளை சீராக முன்னெடுக்கவும் தடை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அமெரிக்க டொலர்களை வைத்திருப்பது தொடர்பில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
இலங்கையில் பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் முற்று முழுதாக சரிவடைந்து விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக சர்வதேச ஊடகமான சீ.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள இலங்கை வாழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் தமிழக அரசாங்கம் மற்றும் மக்களினால் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினையினால் சுகாதார சேவைகள் பாதிக்கப்படுவதனை தவிர்க்கும் வகையில், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் மோசமான பணவீக்கத்தை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளை நடாத்திச் செல்வதிலும், அரச அலுவலகப் பணிகளை சீராக முன்னெடுக்கவும் தடை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அமெரிக்க டொலர்களை வைத்திருப்பது தொடர்பில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
இலங்கையில் பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் முற்று முழுதாக சரிவடைந்து விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக சர்வதேச ஊடகமான சீ.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள இலங்கை வாழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் தமிழக அரசாங்கம் மற்றும் மக்களினால் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினையினால் சுகாதார சேவைகள் பாதிக்கப்படுவதனை தவிர்க்கும் வகையில், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.