Menu

Keeping you Informed News and Views..

விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன்திற்கு 6 மில்லியன் டொலர் நட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் கால தாமதமான காரணத்தினால் கடந்த சில தினங்களில் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எதிர்நோக்கும் சிக்கல்

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சில விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியவில்லை எனவும் இதனால் பயணிகள் பெரும்  அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிபா வைரஸை கண்டறியும் கருவிகள் கொண்டு வர நடவடிக்கை

இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை

ஈஸ்டர்  தாக்குதல் தொடர்பில் சர்வதேச  விசாரணை அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்சக்கள் தொடர்புபட்டுள்ளனர் – செனல்4

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு  குண்டுத் தாக்குதல்களுடன் மஹிந்த ராஜபக்சக்களின் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன்திற்கு 6 மில்லியன் டொலர் நட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் கால தாமதமான காரணத்தினால் கடந்த சில தினங்களில் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எதிர்நோக்கும் சிக்கல்

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சில விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியவில்லை எனவும் இதனால் பயணிகள் பெரும்  அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிபா வைரஸை கண்டறியும் கருவிகள் கொண்டு வர நடவடிக்கை

இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை

ஈஸ்டர்  தாக்குதல் தொடர்பில் சர்வதேச  விசாரணை அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்சக்கள் தொடர்புபட்டுள்ளனர் – செனல்4

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு  குண்டுத் தாக்குதல்களுடன் மஹிந்த ராஜபக்சக்களின் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.