Search

Menu

Keeping you Informed News and Views..

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று  விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

நாட்டை மீட்டு எடுக்க எவரும் முன்வராத நிலையில் அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

கருப்பு இனத்தவர்கள் மீது குரோத பேச்சுக்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கருப்பு இனத்தவர்கள் மற்றும் யூத பிரஜைகள் மீது குரோத பேச்சுகள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலைகளை குறைக்க முடியும் – சம்பிக்க

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்க முடியுமென என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்?

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் வரை வேறு எந்த தேர்தல்களையும் நடத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் வங்கி குறித்து வெளியான செய்தி உண்மையா?

மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை

நாகை, மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு கடன் வழங்குநனர்களுக்கு ஜனாதிபதி கடிதம்

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளார்.

விமான கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்

விமான கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று  விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

நாட்டை மீட்டு எடுக்க எவரும் முன்வராத நிலையில் அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

கருப்பு இனத்தவர்கள் மீது குரோத பேச்சுக்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கருப்பு இனத்தவர்கள் மற்றும் யூத பிரஜைகள் மீது குரோத பேச்சுகள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலைகளை குறைக்க முடியும் – சம்பிக்க

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்க முடியுமென என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்?

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் வரை வேறு எந்த தேர்தல்களையும் நடத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் வங்கி குறித்து வெளியான செய்தி உண்மையா?

மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை

நாகை, மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு கடன் வழங்குநனர்களுக்கு ஜனாதிபதி கடிதம்

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளார்.

விமான கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்

விமான கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Search here